கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், இன்று (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-cm-appeals-to-people-to-follow-the-complete-lockdown-strictly-363739
No comments:
Post a Comment