Thursday 20 May 2021

ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு குற்றவாளிகளின் விடுதலை கோரிக்கையை குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-writes-to-president-kovind-seeking-release-of-rajiv-gandhi-assassination-convicts-363516

No comments: