Friday 14 May 2021

தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை: நாளை தாக்கும் டவ்-தே புயல், எங்கு கரையை கடக்கும்?

அரேபிய கடலில் நாளை டவ்-தே புயல் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிகைகளையும் எடுத்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-high-alert-for-tamil-nadu-kerala-cyclone-tauktae-likely-to-hit-tomorrow-363126

No comments: