கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு அதாவது 2022 மார்ச் 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-employees-pay-for-paid-leave-stopped-for-one-year-due-to-pandemic-government-issues-order-363136
No comments:
Post a Comment