Tuesday 11 May 2021

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா தொற்று உச்சத்தைத் தொடும்: அமெரிக்க நிறுவனம் எச்சரிகை

அடுத்த 2 வாரங்களில் தொற்றின் அளவு உச்சத்தைத் தொடும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது. மேலும் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையும் 850 ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-cases-will-touch-its-peak-death-rate-to-increase-in-next-two-weeks-in-tamil-nadu-says-us-research-agency-362959

No comments: