Monday 9 November 2020

தமிழக சிறை கைதிகளுடன் குற்ற உணர்வில் இருந்து மீள்வது குறித்து உரையாடிய சத்குரு....!!!

சத்குருவுடன் தமிழக சிறைத் துறை டி.ஜி.பி  உடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது சிறைவாசிகளின் கேள்விகளுக்கும் சத்குரு பதில் அளித்தார். சிறைவாசிகளுடன் உரையாடி  குற்ற உணர்விலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து உரையாடினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-sadhguru-held-discussions-with-tn-prison-dgp-and-talk-to-prisoners-348801

No comments: