Monday 23 November 2020

நிவர் புயலைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை TNSDMA பயன்படுத்தம்!

தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (TNSDMA ) அதிகாரி செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கண்காணித்து வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திங்களன்று அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnsdma-uses-satellite-images-to-track-situationn-of-nivar-cyclone-350010

No comments: