வரும் 25 ஆம் தேதி பிற்பகல் நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nivar-cyclone-in-tamil-nadu-tn-sdma-advice-on-how-to-protect-for-cyclone-nivar-349876
No comments:
Post a Comment