Friday 27 November 2020

இசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் இசைத்துறையிலும், சினிமா துறையிலும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், ஆந்திர அரசு ஒரு அரசு பள்ளிக்கு அவர் பெயரை வைத்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/late-singer-sp-balasubrahmanyan-honoured-by-andhra-government-350356

No comments: