இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவுறுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fishermen-do-not-go-to-sea-for-the-next-three-days-due-to-cyclone-nivar-349878
No comments:
Post a Comment