Sunday 22 November 2020

அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவுறுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fishermen-do-not-go-to-sea-for-the-next-three-days-due-to-cyclone-nivar-349878

No comments: