Wednesday 25 November 2020

Live Updates: நாளை 27 ரயில்கள் இயங்காது; பட்டியலை வெளியிட்ட தெற்கு ரயில்வே

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு எண் 10 வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், இதனால் பாதுகாப்பு கருதி ஏரியின் கரைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-nivar-live-updates-in-tamikl-nadu-southern-railway-says-27-trains-will-not-run-tomorrow-350123

No comments: