Sunday 29 November 2020

அடிபட்ட நாயை தத்தெடுத்து அதற்காக Special Wheel Chair-ஐ உருவாக்கிய கோயம்பத்தூர் தந்தை மகள்

வீரா என்ற நான்கு வயது நாய்க்கு சமீபத்தில் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. ஐ.டி துறையில் பணிபுரியும் காயத்ரி என்ற விலங்குகள் மீது அலாதி பற்றுடைய பெண் அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/social/tamil-nadu-father-daughter-duo-adopt-a-disabled-dog-and-make-a-special-wheel-chair-for-him-350621

No comments: