Friday 27 November 2020

கனமழை மற்றும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவு: முதல்வர்

நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-lakh-each-to-the-families-of-the-dead-of-the-rain-and-nivar-cyclone-tn-chief-minister-eps-350393

No comments: