அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/red-and-orange-alerts-issued-imd-predicts-next-4-days-heavy-rains-in-south-states-including-tamil-nadu-350722
No comments:
Post a Comment