Monday 9 November 2020

தமிழகத்தில் சமூக விரோத கும்பலின் வெறிச்செயல்: டிவி நிருபர் படுகொலையில் நால்வர் கைது

சில மாதங்களுக்கு முன்பு, டிவி நிருபர் புது நல்லூரில் சட்டவிரோதமாக அரசாங்க இடங்களை விற்கும் ஒரு குழு பற்றிய செய்திகளை ஒளிபரப்ப முயன்றதாகவும், உள்ளூர் ரவுடிகள் அவரை கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-horror-tv-reporter-killed-by-land-mafia-outside-his-home-4-arrested-348843

No comments: