Saturday 14 November 2020

மதுரை ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தியணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்

சனிக்கிழமை அதிகாலை மதுரையின் விளக்குத்தூண் அருகில் ஒரு ஜவுளி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பிரிவைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-fire-breaks-out-at-madurai-textile-store-two-fire-fighters-killed-349255

No comments: