Friday 12 May 2023

பல் பிடுங்கப்பட்ட சம்பவம்: சிபிசிஐடியால் விசாரிக்க முடியாது - பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் சொல்வது என்ன?

சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்  செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ambasamudram-custodial-harassment-case-victim-lawyer-new-allegation-on-police-443934

No comments: