Monday 29 May 2023

ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டுநருக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவருக்கு காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி சேலம் நகர டிராபிக் போலீசார் அபராதத் தொகை விதித்து குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/car-driver-fined-for-not-wearing-helmet-at-namakal-446609

No comments: