Spurious Liquor Deaths: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியாகினர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cbcid-police-fastens-spurious-liquor-death-case-445957
No comments:
Post a Comment