Tuesday 30 May 2023

மத்திய அரசு மீது கை வைத்தால் நிம்மதியாக இருக்க முடியாது - ஆர்.பி.உதயகுமார்!

மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் எவனும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-rb-udhayakumar-speaks-about-senthil-balaji-it-raid-dmk-446826

No comments: