புதுதில்லியல் இன்று புதிய நாடாளுமன்றத்தின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் இவ்விழாவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்த் கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி படகில் ஏறி நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viduthalai-siruthaigal-members-protested-against-new-parliment-building-446479
No comments:
Post a Comment