ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் இன்று (மே 28) நடைபெற்ற மாபெரும் பலா திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nearly-2000-farmers-participated-in-jackfruit-festival-held-at-banrutti-organized-by-kaveri-kukural-movement-446550
No comments:
Post a Comment