அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். அசையும் சொத்தாக அதாவது பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்த ஹரி நாடார் இப்போது இரும்புக் கம்பிக்குள் அடைபட்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mobile-gold-shop-hari-nadar-who-contested-in-election-2021-arrested-in-fraud-case-362632
No comments:
Post a Comment