அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (மே 15) 'டவ் தே' புயலாக வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அடைமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-tauktae-high-alert-tamil-nadu-rainfall-in-most-parts-of-tamil-nadu-363153
No comments:
Post a Comment