Monday 10 May 2021

Chennai: ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல்

வெளிநாட்டில் இருந்து வரும் தபால் பார்சல்கள் வழியாக தங்கக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிகப் பெரிய தங்கக் கடத்தல் பிடிபட்டது. துபாயில் இருந்து வந்த தபால் பார்சலில் விதைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பார்சலில் தங்கம் உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது 2.5 கிலோ தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2-5kg-gold-granules-hidden-in-juice-powder-mix-seized-by-air-customs-chennai-362929

No comments: