Monday 3 May 2021

ஆட்சித்‌ தேருக்கு அச்சாணியாக செயல்படுவோம் : எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சி‌ வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப்‌ பெருமக்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-elections-2021-edapapaddi-palanisamy-and-o-panneer-selvam-thanked-party-cadres-and-voters-voted-for-admk-362482

No comments: