தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்படும்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/liquor-worth-for-rs-428-69-crore-sale-at-tasmac-in-tamil-nadu-yesterday-362872
No comments:
Post a Comment