திமுக-வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாயை இன்று முதல் வழங்குகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-distribution-of-corona-relief-amount-rs-2000-for-ration-card-holders-starts-today-know-how-and-where-to-get-363164
No comments:
Post a Comment