Saturday 3 April 2021

கலையைப் பாதுகாக்க அரசின் ஆதரவைக் கோரும் சவுராஷ்டிரா கைத்தறி நெசவாளர்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அவரது பிரசாரம் தேர்தலுக்கானதாக இருந்தாலும், அது குஜராத்தில் இருந்து மதுரைக்கு புலம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/business-news/handloom-weavers-from-saurashtra-demand-govt-support-aid-to-preserve-art-360651

No comments: