தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அவரது பிரசாரம் தேர்தலுக்கானதாக இருந்தாலும், அது குஜராத்தில் இருந்து மதுரைக்கு புலம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
source https://zeenews.india.com/tamil/business-news/handloom-weavers-from-saurashtra-demand-govt-support-aid-to-preserve-art-360651
No comments:
Post a Comment