தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி ஆய்வு செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-in-tamil-nadu-anytime-soon-to-break-the-chain-feel-experts-as-daily-cases-reach-new-heights-361645
No comments:
Post a Comment