கேள்விகள் அனைத்தும் நேரடி கேள்விகளாக இருக்காது என்றும், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு, சிந்தித்து விடையளிக்கும் வகையில் தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும் அண்ணா பலகலைகழகம் கூறியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anna-university-says-the-students-can-write-the-exam-by-referring-books-and-using-internet-361638
No comments:
Post a Comment