Monday 26 April 2021

மனிதநேயத்தின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறக்க திமுக ஆதரவு

மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-supports-reopening-of-sterlite-plant-in-tamil-nadu-362018

No comments: