Wednesday 21 April 2021

முகக்கவசம் கட்டாயம்; எச்சில் துப்பக்கூடாது.. மீறினால் அபராதம்: எச்சரிக்கை!

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/awareness-for-face-mask-tamil-nadu-general-secretariat-order-staff-mandatory-wearing-mask-361821

No comments: