Thursday, 22 April 2021

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது; அதற்கு அவசியமும் இல்லை: வைகோ அறிக்கை

சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை உயிர்க்காற்று ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7200 லிட்டர் உயிர்க்காற்று ஆக்கித் தரும். ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36000 லிட்டர் ஆக்க முடியும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-chief-vaiko-says-sterlite-plant-should-not-be-opened-361874

No comments: