பெண்கள் தங்களது கைகளால் தாங்களே உருவாக்கும் இந்த கைவினைப் பொருட்களை விற்று பணம் ஈட்டுவது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்நம்பிக்கையை அளித்துள்ளது. தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், அவர்களது மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amazing-success-achieved-by-jamilabad-women-with-adani-group-help-361385
No comments:
Post a Comment