மே 2, ஞாயிற்றுக்கிழமை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை நடக்கவிருக்கும் நாளன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-complete-lockdown-on-counting-day-polling-agents-candidates-have-no-restrictions-362216
No comments:
Post a Comment