Tuesday 6 April 2021

கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு

இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது என்று மருத்துவர் இராமதாசு தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-should-follow-guidelines-and-help-stopping-spread-of-coronavirus-says-pmk-chief-s-ramadoss-360947

No comments: