Saturday 3 April 2021

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 7 அனல்காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு திசையில் இருந்து தமிழக மாவட்டங்களை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்பநிலை உயர்ந்து இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-updates-alert-temperature-levels-to-go-up-in-tamil-nadu-360633

No comments: