Saturday 10 April 2021

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: 6 பேர் கைது, வலுக்கும் போராட்டங்கள்

அரக்கோணம் பகுதியில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சோனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arakkonam-dalit-youngsters-murder-police-arrest-6-people-protests-around-tamil-nadu-361154

No comments: