Monday 30 March 2020

#covid19 #corona #கொரோனா ஆபத்து .....!

இதுவரைக்கும் கொரோனா Covid19 தொற்றால் 768400+ பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 36910 பேர் பலியாகியுள்ளனர்.
29432 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
இலங்கையில் 122 நோயாளிகள் இனங்காணப் பட்டனர்.2 பேர் பலி. 14 பேர் குணமடைந்தனர். 
உங்களை நீங்கள் பாதுகாப்பது எப்படி?
சமூகத்தை காக்திட Covid19 ஆபத்தை வென்றிட ஒன்றுபடுவோம். நண்பர்கள்,  குடும்பத்தவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

#Covid19 இலங்கையில் | 3 நகரங்கள் முழுமையாக முடகப்பட்டு முற்றுகையிடப் பட்டன. மர்ச் ஆரம்பத்தில் 
வெளிநாடுகளில் இருந்து வந்து அரசில் பதியாத மற்றும் மறைந்திருப்போரை நீங்கள் அறிந்திருந்தாள் உடனே உங்கள் ஊரே தனிமைப் படுத்தப் படுமுன் மார்ச் மாதம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்து அரசுக்கு தகவல் வழங்குங்கள்.
0112444480/81, 0115978720/30/34, 119, 117, 0710107107.
நாம் நம்  சமூகத்தையும்,  நண்பர்களையும் காக்கவேண்டிய தருனமிது.
இனைந்திடுங்கள் எம்மோடு.  
SUBSCRIBE NOW
Subscribe |like| share| support TAMIL_TV this is your TV
THANKS.... 

#Covid19



Watch full video👇👇👇👇👇👇👇
https://youtu.be/OnXIw_Fd6uc

No comments: