5ஆம் தேதி சூறாவளிக் காற்று வீசும் என்பதால் லட்சதீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fishermen-advised-against-venturing-into-sea-due-to-weather-warning-tamil-nadu-coastal-forecast-481055
No comments:
Post a Comment