Tuesday 2 January 2024

காவு வாங்கும் ஈசிஆர் கடற்கரை... 4 நாட்களில் 10 பேர் பலி - காரணம் இதுதான்

சென்னை ஈசிஆர் கடற்கரை பகுதியில் குளித்தவர்களில் கடந்த நான்கு நாட்களில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-people-die-in-four-days-at-chennais-ecr-beach-police-ban-swimming-481294

No comments: