சென்னை ஈசிஆர் கடற்கரை பகுதியில் குளித்தவர்களில் கடந்த நான்கு நாட்களில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-people-die-in-four-days-at-chennais-ecr-beach-police-ban-swimming-481294
No comments:
Post a Comment