Sunday 13 August 2023

நீலகிரிக்கு சுற்றுலா சென்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை - பாலத்தால் வந்த சோதனை

நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bridge-collapse-in-nilgiris-disrupts-traffic-in-3-states-tourists-suffer-458825

No comments: