Saturday 19 August 2023

தாம்பரம் கமிஷ்னர் மீது புகார் அளித்த பத்திரிக்கையாளர் இரவில் கைது

போலி என்கவுண்டருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்திடம் தாம்பரம் கமிஷனர் மீது புகார் அளித்த பத்திரிகையாளர் வாராகி நேற்று இரவு திடீர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் பழிவாங்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/journalist-arrested-after-filing-complaint-against-police-commissioner-459743

No comments: