Friday 25 August 2023

கட்டுச் சோற்றை முழுங்கும் பெருசாலிகள் போல ஊழல் செய்யாதீர்கள் - துரைமுருகன் ஆவேசம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது அவைகள் குறித்து விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும்  கைது செய்யப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.,  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-duraimurugan-vows-strict-action-against-corruption-in-vellore-cooperative-sugar-mill-460660

No comments: