வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது அவைகள் குறித்து விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.,
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-duraimurugan-vows-strict-action-against-corruption-in-vellore-cooperative-sugar-mill-460660
No comments:
Post a Comment