Friday 11 August 2023

ரேஷன் அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இல்லை ஏன்? தமிழக அருசு பதில் அளிக்க உத்தரவு

பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-ordered-to-explain-lack-of-warning-text-on-fortified-rice-bags-458525

No comments: