Wednesday 30 August 2023

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி எதிரான வழக்கில் விரைவில் இறுதி விசாரணை

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/final-hearing-set-for-alleged-irregularities-case-against-ministers-chakrapani-and-periyasamy-461367

No comments: