மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மனைவிக்கு குழந்தை சிகப்பாக பிறந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-sentenced-to-life-in-prison-for-murdering-wife-in-mayiladuthurai-458129
No comments:
Post a Comment