திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. வேளாண்துறை உரிய ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை மேலும் 1.5லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து மற்றும் பச்சை பயிறு சேதம்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/continuous-heavy-rains-in-tiruvarur-district-431324
No comments:
Post a Comment