Saturday 4 February 2023

செங்கல்பட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமையா?... பெண் கொடுத்த புகாரில் குழப்பம் - முழு விவரம்

21 வயதான பெண், தன்னை 4 பேர் இணைந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mystery-in-girl-complaint-on-gang-rape-in-chengalpattu-431542

No comments: